புதன், 11 மார்ச், 2015

இறைவா

இறைவா,
    உன்னில் ஓர் அணு நான்
    என் முன்னே நான் காணும் யாவும்
    உன்னில் சிறு அங்கமென அறிகிறேன்
    மகிழ்விப்பதும், வருத்துவதும், உணவாவதும்
    எனக்காக வருந்துவதும்
    உனது அங்கமென உணர்கிறேன்
    உன்மேல் எழும் கோபம் யாவும்
    உன்னுடையது எதை நீ இழந்தாய்
    கேள்வியோடு முடிவதை ஏற்றுக் கொள்கிறேன்
    உன் முழு உருவத்தை காணும் ஆவலில் கேட்கிறேன்
    உன்னில் ஓர் அணு நானா இல்ல
    நான் வாழும் பூலோகமா....
<--பாலா-->

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக